Free
More Information
புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 605 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும் இயக்கவுள்ளன.அதனைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதியான சனிக்கிழமை அன்று 345 பேருந்துகள் இயக்க திட்டமிடப்படுள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு இன்று 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
This Ad has been viewed 1 time.