Free
More Information
ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின்..!
ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் தனது யாத்திரையை கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
அவர் மார்ச்.16 மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் இந்த யாத்திரையை நிறைவு செய்ய இருக்கிறார்.
This Ad has been viewed 2 times.